ஓயாது பேசிக் கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில் ஒன்றுமில்லையென்பதைத் காட்டிக் கொள்கிறான்.
ஒன்றுமே பேசாதிருப்பவன் தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டிவிடுகிறான்.
முன்னவனை ஓட்டைவாயன் என்றும் ;பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன் தன் அவசரப் புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.
முன்னவனை நல்லவன் என்றும் பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன் அவனைவிட அவரசக்காரன் என்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.
இந்நால்வரும் சிந்தனைச், செல்வத்தை இழந்துவிட்டவர் என்பது அறிஞரின் முடிவு.
3 comments:
நல்ல சிந்தனை.
நல்லது பருப்பு
நன்றி சிவா
Post a Comment